கிராமப்புறங்களை நோக்கி படையெடுக்கும் லண்டன்வாசிகள்… கடும் கோபத்தில் கிராம மக்கள்!

கொரோனா அச்சம் காரணமாக சில நாட்களுக்குள் லண்டன் மூடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, லண்டன்வாசிகள் கிராமப்புறங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். லண்டன் கொரோனாவின் சூப்பர் ஸ்ப்ரெடராக மாறிவரும் நிலையில், இளவரசி யூஜினுடைய உறவினர் ஒருவர் முதல், பெரும் செல்வந்தர்கள், மொடல்கள் என பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் உள்ள தங்கள் வீடுகளில் சென்று பதுங்கிவிட முடிவு செய்துள்ளனர். ஆனால், கிராமப்புறங்களில் இருப்பவர்களை அதை விரும்புவதுபோல் தெரியவில்லை. தயவு செய்து உங்கள் வைரஸை எங்கள் பகுதிக்கு பரப்பிவிடாதீர்கள் என்று … Continue reading கிராமப்புறங்களை நோக்கி படையெடுக்கும் லண்டன்வாசிகள்… கடும் கோபத்தில் கிராம மக்கள்!